நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 0

🕔8.Mar 2020

தொழில் பெறத் தெரிவாகியுள்ள பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் இம்மாதம் 11ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளைத் தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தகைமை பெற்றுள்ள

மேலும்...
பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர் 0

🕔8.Mar 2020

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 02 லட்சம் உத்தியோகத்தர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்படவுள்ளன. அதேநேரம் குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24

மேலும்...
ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம் 0

🕔7.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்

மேலும்...
பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔7.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச்

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன

மேலும்...
‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ் 0

🕔6.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். “ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட

மேலும்...
‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு

‘அன்னத்தை’ தருவதென்றால், கொழும்பில் சஜித் போட்டியிடக் கூடாது: ரவி நிபந்தனை விடுத்ததாக மனோ தெரிவிப்பு 0

🕔6.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளராக தன்னை அல்லது தான் சொல்பவரை நியமித்தால், அன்னம் சின்னத்தை குறித்த கூட்டணிக்காக வழங்க முடியும் என்று ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க நிபந்தனை விதித்ததாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
நஸீர் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும்: மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம்

நஸீர் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும்: மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம் 0

🕔6.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் களமிறக்கப்பட வேண்டும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு

மேலும்...
கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

கைத் தொலைபேசி மூலம், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை 0

🕔6.Mar 2020

கொரோனா வைரஸ் – கைத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கைத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று, லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல்

மேலும்...
பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔5.Mar 2020

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேர்சசாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம்

ஹக்கீம் – ஹசனலி கொழும்பில் சந்திப்பு; கட்சியில் இணையுமாறு அழைப்பு: யாப்பைத் திருத்தவும் இணக்கம் 0

🕔5.Mar 2020

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. மு.கா. தலைவரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு, தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேரசிரியர் ஏ.எம். இஷாக் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது மு.காங்கிரஸின்

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும் 0

🕔5.Mar 2020

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு 0

🕔5.Mar 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது. அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா 0

🕔4.Mar 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

மேலும்...
பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு 0

🕔4.Mar 2020

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண தொகை ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்