550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

550 உயிரினங்களை இலங்கையிலிருந்து கடத்த முற்பட்ட ரஷ்ய பிரஜைளை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔4.Mar 2020

– க. கிஷாந்தன் – ஹோர்ட்டன் தேசிய சரணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையில் இருந்து எடுத்துச்செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகளை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள்,

மேலும்...
கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக  இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு

கூனிக்குறுகி நின்று, அரசியல் செய்பவனாக இருக்க விரும்பவில்லை: மக்கள் காங்கிரஸில் இணைந்த பின்னர் மாஹிர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2020

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியையும் சொகுசுசையும் விரும்பியிருந்தால், ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்தபோதே அவருடன் இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை 0

🕔3.Mar 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல் 0

🕔3.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அநேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.   ‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான

மேலும்...
சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு

சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு 0

🕔3.Mar 2020

சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்த நாடு உறுதி செய்துள்ளது. ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை. அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை

மேலும்...
தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை

தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் 19 பேருக்கு ஓய்வூதியம் இல்லை 0

🕔3.Mar 2020

– அஹமட் – 08ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவடைதற்கு 06 மாதங்கள் முன்னதாகவே கலைக்கப்பட்டுள்ளமை காரணமாக, 19 தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் தமிழர்களும், முஸ்லிம்களுமாக மொத்தம் 49 பேர்

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Mar 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...
சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு

சூழ்ச்சிகளால் எமது பணிகளை மறைத்து விட முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு 0

🕔2.Mar 2020

“நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை

மேலும்...
கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்

கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன் 0

🕔2.Mar 2020

உலகமே கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈட்டுப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இரண்டு ஏவுகணைகளைச் சோதனைகளில் வடகொரியா ஈபடுபட்டதாக தென் கொரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது. வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் அருகிலுள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை

மேலும்...
வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைப்பு: கிடைத்தோர், 03 நாட்களுள் அறிவிக்க வேண்டும் 0

🕔2.Mar 2020

வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழிலில்களில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் பட்டம் அல்லது அதற்கு நிகரான, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, டிப்ளோமா பாடநெறியை 2019. 12.

மேலும்...
‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு

‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு 0

🕔2.Mar 2020

சஜித் பிரேமதாஸ தலைமையில் சமஹி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை, கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் உதயமானது. நான்கு பிரதான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் இந்தக் கூட்டணி ஆரம்பமானது. இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய; “தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை

மேலும்...
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது? 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக்

மேலும்...
ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம் 0

🕔1.Mar 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதுமாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாஸ ராஜபக்ஷ;

மேலும்...
‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔1.Mar 2020

‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக  மன்னார்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்