கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Jan 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து

இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து 0

🕔28.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் நாட்டில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிலிருந்து வருகை

மேலும்...
20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று

20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று 0

🕔28.Jan 2020

– வாசுதேவன் – மானுட குல வரலாற்றில் திகிலூட்டும் ஒரே பெயர் ‘ஆஷ்விச். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் யூதர்களை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஆஷ்விச். நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாவப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக்கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப்பெண்களை ஒரே

மேலும்...
முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2020

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் 0

🕔27.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை

தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை 0

🕔27.Jan 2020

தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொடயிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி

மேலும்...
கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி?

கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி? 0

🕔26.Jan 2020

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில்; காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில்

மேலும்...
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔25.Jan 2020

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று சனிக்கிழமை ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் ‘அயாட்டி’ என்கிற பெயரில் ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான பராமரிப்பு மையமாக இது செயற்படும். களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், எம்.ஏ.எஸ்.

மேலும்...
ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி

ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி 0

🕔24.Jan 2020

ஜேர்மனில் நடந்த துப்பாக்கி சூட்டில் 06 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மன் நகரமான ‘ரொட் அம் சீ’ பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் பின்னர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில், சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல்

மேலும்...
றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு 0

🕔23.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியூதீன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள வேறு நபர்களுக்குச் சொந்தமான சுமார்

மேலும்...
ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை

ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை 0

🕔23.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் எவற்றினையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று வியாழக்கிழமை மன்றில் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை மன்றில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இறுவட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறியிருந்தார். இது தொடர்பிலேயே பிரதி சபாநாயகர் இன்று தமது அறிவித்தலை விடுத்துள்ளார். நாடாளுமன்ற

மேலும்...
அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து

அந்தளவு ‘வெளிப்படுத்தல்’ உரையை நாடாளுமன்றில் நான் கேட்டதில்லை: ரஞ்சன் உரை குறித்து மனோ கருத்து 0

🕔22.Jan 2020

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் பேசியது போன்ற அந்தளவு வெளிப்படுத்தல் (Revelation) உரையை நான் கேட்டதில்லை என்று தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முழு விவரம் வருமாறு; மதுபானசாலை பர்மிட்

மேலும்...
30 வருடங்களுக்கு பின்னர்  நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி

30 வருடங்களுக்கு பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை நீக்கக் காரணம் என்ன?இனரீதியான செயற்பாடா: சபையில் றிசாட் கேள்வி 0

🕔22.Jan 2020

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபரை, அந்தப் பதவியில் இருந்து அவசர அவசரமாக நீக்குவதன் காரணம், அவர் முஸ்லிம் என்பதனாலா என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவை இனரீதியாக உள்ளதாகத் தோன்றுகின்றதெனவும் அவர் இதன்போது

மேலும்...
ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம் 0

🕔22.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜயம்பதி விக்ரமரட்னவின் ராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம்

மேலும்...
கோட்டாபய ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன் 0

🕔22.Jan 2020

– யூ.எல். மப்றூக் – “இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். பிபிசி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்