மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0
நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண