மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔23.Mar 2018

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே பிரதமர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; “எதிர்வரும் மாகாண

மேலும்...
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம் 0

🕔23.Mar 2018

 ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை ஒன்றை உருவாக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று எனும் கணக்கில் உட்கொண்டாலேயே, ஆண்களால் கருவை உண்டாக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய ஆண் கருத்தடை மாத்திரையிலுள்ள D.M.A.U. என அழைக்கப்படும் ‘டைமெதான்ட்ரோலோன் அண்டிகேனோயேட்’ என்ற மருந்து, விந்தணுக்களின் செயல்திறனை

மேலும்...
பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார் 0

🕔22.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார். நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு, அந்த நாட்டின் ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்புக்கிணங்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை கட்டியெழுப்புகின்றமை தொடர்பில், இரு நாடுகளின்

மேலும்...
ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை

ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை 0

🕔22.Mar 2018

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன் உள்ளிட்ட வேறு கட்சிகளின்

மேலும்...
யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

யாப்பினை தமக்கு வாசாக மாற்றும் கலாசாரத்துக்கு மாறாக, புதிய அரசியல் பாதையில் மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், வாசாகவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

மேலும்...
போலிகளை  முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

போலிகளை முறியடிக்கும் பொருட்டு, புலமைச் சொத்து சட்டம் திருத்தப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔22.Mar 2018

  – சுஐப் எம்.காசிம் – புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் இலங்கையின் அசல் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின்

மேலும்...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தான் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மாத்திரம் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்து துமிந்த; “ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்புக்கூற

மேலும்...
சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல

சம்பந்தனின் ஆசனத்தில் மஹிந்த; வாழ்த்துச் சொன்னார், அமைச்சர் கிரியெல்ல 0

🕔22.Mar 2018

எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தனின் நாடாளுமன்றத்திலுள்ள ஆசனத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்ததால், நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ,

மேலும்...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கை இனவன்முறை தொடர்பாக, ஆவணப்படம் வெளியீடு 0

🕔21.Mar 2018

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது.இதில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் அதே வேளை, உப நிகழ்வுகளும் பாதிக்கபட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகின்றன.அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு நடத்தப்பட்டது. நிகழ்வுக்கு முயீஸ் வஹாப்தீன் தலைமை

மேலும்...
கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔21.Mar 2018

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே,

மேலும்...
சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு

சம்பிக்கவின் கருத்துக்கு, உலமா சபை பதிலடி; முஸ்லிம்கள் பற்றி, கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔21.Mar 2018

– ஏ.ஆர்.ஏ. பரீல் – முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு

மேலும்...
முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்

முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர் 0

🕔21.Mar 2018

நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்ற போது, சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா

பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா 0

🕔21.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் ராஜினாமா செய்ய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது 0

🕔21.Mar 2018

நபரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கல்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய மேற்படி நபர், நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்