பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும், இந்தப் பிரேரணையில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
வெட்கம்

வெட்கம் 0

🕔20.Mar 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில்  சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது

மேலும்...
கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது 0

🕔20.Mar 2018

தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலேயே இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. வங்கியினுள் வாடிக்கையாளர் போல் நுழைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, வங்கியின் காசாளர்

மேலும்...
ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔20.Mar 2018

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய

மேலும்...
தொழிற்சாலையில் வாயு கசிவு; 50 பேர் வைத்தியசாலையில்

தொழிற்சாலையில் வாயு கசிவு; 50 பேர் வைத்தியசாலையில் 0

🕔20.Mar 2018

ஜாஎல பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணாக, அங்கு பணியிலிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர், சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் பெண்கள், 03 பேர் ஆண்களாவர். திடீர் சுகயீனமுற்ற இவர்கள் ஜாஎல மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த

மேலும்...
ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும், இது விடயத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் அப்பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், இம்முறை ஐக்கிய

மேலும்...
இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Mar 2018

– ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

மேலும்...
தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்க தயார்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்க தயார்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு 0

🕔20.Mar 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதென, ஐக்கிய ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேற்படி கூட்டத்தில், ஐக்கிய தேசியகட்சியின்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔19.Mar 2018

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரின் சகோதரர் ஆராய்ச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் சகோதரரும் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட

மேலும்...
இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதற் கட்ட இழப்பீடு: ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார்

இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதற் கட்ட இழப்பீடு: ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார் 0

🕔19.Mar 2018

கண்டி மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடுகள் இன்று திங்கட்கிழமை  வழங்கப்பட்டன.புனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற் மேற்படி இழப்பீடு வழங்கும் நிகழ்வில், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகைகளை

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்

மேலும்...
சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில்

சிங்களவர் தாக்கப்பட்டதால் மாதம்பையில் பதட்டம்; பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பில் 0

🕔19.Mar 2018

 சிலாபம் – மாதம்பை பகுதியில் சிங்களவர் ஒருவரை, முஸ்லிம் ஒருவர் தாக்கியமை காரணமாக, அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள வயோதிப நபர் ஒருவர் மீது முஸ்லிம் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த சிங்கள நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவுவு இடம்பெற்துள்ளது. மாதம்பையிலிலுள்ள 27 வயதுடைய முஸ்லிம் நபர்

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகி விடுவார்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகி விடுவார்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர்,  பதவியை அவர் ராஜினாமா செய்துவிடுவார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான  வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக, பிரதமர்

மேலும்...
மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும்

மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும் 0

🕔18.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை நாடாளுமன்றுக்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21 தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437 ஆகும். அவற்றில் முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும். கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்