நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி 0

🕔4.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான வரி மட்டும் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 5000 கன சென்ரிமீற்றர் இயந்திர கொள்ளளவினைக் கொண்ட இந்தக் கார், மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். ஜிஹான்

மேலும்...
ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப் 0

🕔4.Dec 2017

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்

மேலும்...
பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன் 0

🕔4.Dec 2017

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக, 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க  காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.    1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில்

மேலும்...
அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம் 0

🕔4.Dec 2017

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருவதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர்

மேலும்...
அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔4.Dec 2017

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அம்பகமுவ உள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது, அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். குறித்த மனுவில் உள்ளுராட்சி

மேலும்...
ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானமொன்றினை நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாண முன்னார் சுகாதார அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை 0

🕔4.Dec 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்வதென இன்று

மேலும்...
அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி 0

🕔4.Dec 2017

– மப்றூக் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். வண்ணத்துப் பூச்சியினைச் சின்னமாகக் கொண்ட மேற்படி கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத், பிரதித் தலைவர்களில் ஒருவராக நஸார் ஹாஜி ஆகியோர் தெரிவு

மேலும்...
27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், கை சின்னத்திலேயே அநேகமான

மேலும்...
208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும்

208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும் 0

🕔3.Dec 2017

நிலுவையிலுள்ள 208 உள்ளுராட்சி சபைகளுக்குரிய வேட்புமனுக்களுக்கான அழைப்பு, நாளை திங்கட்கிழமை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், குறித்த சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. நாளைய தினம் 208 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களக்கான அழைப்பு விடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம் 0

🕔3.Dec 2017

– க. கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு, கௌதம புத்தரின்

மேலும்...
சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔3.Dec 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல் 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் இதுவாகும். இருந்தபோதும், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான செலவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 550 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு 0

🕔3.Dec 2017

– அஹமட் –உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், இதனை மு.காங்கிரசின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார். மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், தான் கட்சி மாறப் போவதில்லை என்றும், எந்தவொரு அணியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்