Back to homepage

கட்டுரை

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு

தேவையில்லாமல் நுழையும், பேரினவாதத்தின் மூக்கு 0

🕔21.Aug 2017

– அ. அஹமட் – மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழர் – முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்தை ஞானசார தேரர் கூட

மேலும்...
சவால்

சவால் 0

🕔15.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, இதை அவர் கேட்டிருந்தார். மேலும், தன்னால் அவ்வாறு கூற முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மனோ கணேசனின் கேள்வியிலுள்ள

மேலும்...
நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது

நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது 0

🕔15.Aug 2017

– அ. அஹமட் –தற்போதைய ஆட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கச்சிதமாக பொதுபலசேனா செய்திருந்தது. அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர் பெற ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு, சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை

மேலும்...
பாவம்

பாவம் 0

🕔8.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின்

மேலும்...
தேர்தலுக்கு தாரை வார்க்கப்படும் ஆசிரியர் தொழில்; கிழக்கு மாகாண சாக்கடை  அரசியல்

தேர்தலுக்கு தாரை வார்க்கப்படும் ஆசிரியர் தொழில்; கிழக்கு மாகாண சாக்கடை அரசியல் 0

🕔5.Aug 2017

– பெயர் குறிப்பிட விரும்பாதவர் – கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட விசித்திரமான சாதனையொன்றை ஆசிரியர் நியமனத்துக்காக நிகழ்த்தியிருக்கிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ஆசிரியர் நியமனம்தான் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையொன்றும் இல்லை. மாறாக ஏனைய துறைகளிலும் நியமனங்களை வழங்கி அக்குறைபாட்டை நிவர்த்தி செய்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆசிரியர்

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை

பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0

🕔1.Aug 2017

– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை 0

🕔18.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நஷ்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து

மேலும்...
பிக் பொஸ்

பிக் பொஸ் 0

🕔12.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல்

மேலும்...
தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம் 0

🕔24.Jun 2017

– அ. அஹமட் – “முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார். அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்ல. அதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற

மேலும்...
ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள்

ஜனாதிபதிக்கு நெருக்கமான சுமங்கள தேரர், ஞானசாரரைப் பாதுகாக்க களமிறங்கியது ஏன்; அம்பலமாகிறதா உண்மைகள் 0

🕔22.Jun 2017

– அ. அஹமட் –பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசார தேரரை பாதுகாப்பதாக, அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி வந்தனர். இந்த  நிலையில், ஞானசார தேரரை பாதுகாக்கின்றமையின் பின்னணியில், அரசாங்க தரப்பின் அனுசரணைகள் இருக்கின்றமை, மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றது.அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன.அந்த வகையில்,

மேலும்...
ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம் 0

🕔21.Jun 2017

– ஏ.எச்.எம். பூமுதீன் –பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில்

மேலும்...
காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔21.Jun 2017

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர்

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...
ஹீரோ

ஹீரோ 0

🕔9.Jun 2017

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது) – மப்றூக் –  மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்