Back to homepage

Tag "ரத்ன தேரர்"

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔11.Nov 2021

‘எமது மக்கள் சக்தி’ கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.   கட்சி உறுப்புரிமையில் இருந்தும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் அத்துரலியே ரதன தேரரை நீக்குவதற்கு ‘எமது மக்கள் சக்தி’  கட்சி தீர்மானம் மேற்கொண்டிருந்தது. கட்சியினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்துக்கு எதிராக அவர்  இந்த

மேலும்...
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம் 0

🕔24.Aug 2020

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதாக, அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு, ரத்ன தேரர் பின்னடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், ரத்ன தேரரைக் கைது செய்ய நேரிடும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

மேலும்...
ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை

ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை 0

🕔20.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி உண்ணா விரதம் மேற்கொள்கின்றவர்களின் சுகநலன்களை இதன்போது ரத்ன தேரர் விசாரித்து அறிந்து கொண்டார். ரத்த

மேலும்...
‘காவி’ அரசியல்

‘காவி’ அரசியல் 0

🕔11.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும்.  ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும்

மேலும்...
சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை

சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை 0

🕔18.Jun 2017

‘புதிது’ செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட செய்தியொன்றினை இரண்டு நாட்களில் சுமார் 01 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் செய்தியே, இவ்வாறு மிக அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிது செய்தித் தளத்தில், மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமானோர் பார்வையிட்ட செய்தியாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்