காலியாகவுள்ள ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம்: பொதுத் தேர்தல் நடந்து 100 நாட்கள் கடந்தும் பரிதாபம் 0
பொதுத் தேர்தல் நடைபெற்று 100 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படவில்லை. கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றதை அடுத்து, வரலாற்றில் எப்போதுமில்லாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி எதுவித ஆசனங்களையும் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியடைந்தது. ஆயினும், தேசியப்பட்டியல் மூலமாக