Back to homepage

Tag "தீ வைப்பு"

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு 0

🕔16.May 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில் நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடை

மேலும்...
முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்

முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தவர், முன்னாள் ராணுவ சிப்பாய்; குற்றத்தையும் ஒப்புக் கொண்டார் 0

🕔9.Jun 2017

மஹரகம மற்றும் விஜேராம பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் கடைகளுக்கு, தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் என பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர்,  மஹரகம பாடசாலை மாவத்தையை சேர்ந்தவராவார். மஹரகம மற்றும் விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் உரிமையாளர்களின் கடைகளுக்கு,  தீ வைத்தமை தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால்

மேலும்...
மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம்

மருதானையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் எரிந்தது; நள்ளிரவில் சம்பவம் 0

🕔8.Jun 2017

கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியிலுள்ள வியாபார நிலையமொன்று  நள்ளிரவு 12.30 மணியளவில் தீயினால் எரிந்துள்ளது. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ‘த பேக்கரி கோர்ணர்’ எனும் வியாபார நிலையமே இவ்வாறு எரிந்துள்ளது. எவ்வாறாயினும், இது திட்டமிட்ட நாசகார செயலாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வியாபார நிலையத்தின் பின் பகுதி வழியாக நாசகாரிகள் தீ வைத்திருக்கலாம்

மேலும்...
நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது

நுகேகொட வியாபார நிலையத்துக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது 0

🕔8.Jun 2017

நுகோகொட பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்துக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தீ வைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. நேற்று புதன்கிழமை மாலை, இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் நுகோகொட மற்றும் மகரகம பிரதேசங்களிலுள்ள நான்கு கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகிறது. நுகோகொடயிலுள்ள வியாபார

மேலும்...
நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔6.Jun 2017

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள, முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றுக்கு நாசகாரிகளால் தீவைக்கப்பட்டது. இந்தக் கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட், சம்பவங்களை பார்வையிட்டதுடன் அதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்