Back to homepage

Tag "ஜனக பண்டார தென்னகோன்"

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு 0

🕔11.Jan 2022

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை 275 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0

🕔17.Dec 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம் 0

🕔7.Jul 2021

உள்ளுராட்சி சபைகளில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறியுள்ளார். இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது; அமைச்சரவைத் தீர்மானம் பிற்போடப்பட்டது

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது; அமைச்சரவைத் தீர்மானம் பிற்போடப்பட்டது 0

🕔30.Mar 2021

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக, அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் – மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த

மேலும்...
கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி 0

🕔20.Nov 2020

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கடந்த 1999ம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி கண்டி மேல் நீதிமன்றில்வழக்குத் தொடரப்பட்டது. வேனில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு

மேலும்...
நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம் 0

🕔2.Feb 2020

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை. இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர். இவர்களில் இருவர் தமிழர்கள்,

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார் 0

🕔25.Dec 2019

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன்

தந்தைக்காக அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்தார் பிரமித பண்டார தென்னகோன் 0

🕔25.Apr 2017

மத்திய மாகாண அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ள தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தனது தந்தை ஜனக பண்டார தென்னகோன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இவர் தனது அமைச்சுப் பதவியினை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்