Back to homepage

Tag "சி.டி. விக்ரமரத்தன"

ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு 0

🕔9.Jul 2023

பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று (09) முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு 0

🕔25.Mar 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் – மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த  நிலையிலேயே இவ்வாறு அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவருக்கு அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட

மேலும்...
சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

சம்பிக்கவின் கைது சட்டரீதியானது: பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2019

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை சட்ட ரீதியான நடவடிக்கை என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடந்த 27ஆம் திகதி அழைப்பு விடுத்த போது, இதனை வாய்மொழி மூலமாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக, பொலிஸ்

மேலும்...
தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் 0

🕔27.Dec 2017

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்தன தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை குறித்து, பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்