Back to homepage

Tag "கோணாவத்தை ஆறு"

கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை:  “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா?

கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை: “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா? 0

🕔9.Feb 2023

– மரைக்கார் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள பெரிய பாலம் பகுதியில், ஆற்றின் பெரும் பகுதியை சட்ட விரோதமாக மண்ணிட்டு நிரப்புவதற்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் அட்டாளைச்சேனையின் தவிசாளராக தெரிவானால்; “நிரப்பப்பட்ட

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம் 0

🕔13.Mar 2021

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றையும், அதன் கரைகளையும் சுத்தம் செய்து – அழகு படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று சனிக்கிழமை கோணாவத்தை ஆற்றங்கரையின் ஒரு பகுதியிலல் சிரமதான நடவடிக்கையொன்று நடைபெற்றது. கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டொக்டர்

மேலும்...
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம் 0

🕔17.Feb 2021

– படங்கள்: ஹாசிம் சாலிஹ் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் குப்பை மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் கொட்டப்படுவதால், ஆறும் – ஆறு சார்ந்த சூழலும் மாசடைவதோடு, பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் – குப்பைகளைக் கொட்டுவதற்கான பாரிய இடமொன்று அஷ்ரப் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு

மேலும்...
கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம்

கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம் 0

🕔15.Oct 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு சட்ட விரோதமாக அபகரிக்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக, ஏ.டி.எஸ் (ADS) என அழைக்கப்படும் ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’ (Addalaichenai Development Society) முக்கியஸ்தர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் மூடி,

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியை மண்ணிட்டு நிரப்பி, அபகரித்த ஆசிரியை: சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீர்மானம் 0

🕔14.Oct 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றினையும், அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தைக்கா நகர் பகுதியில் கோணாவத்தை ஆற்றினை அண்மித்த இடமொன்றினை நபரொருவர் மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளதாக – தெரிய வந்தமையினை அடுத்து, இன்று புதன்கிழமை அந்த இடத்துக்கு அரச

மேலும்...
அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரி, பிரதேச செயலாளருக்கு கடிதம் 0

🕔2.Sep 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை சட்டவிரோத அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும், எழுத்து மூல கடிதமொன்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலியிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் யூ.எல். மப்றூக் மற்றும் றிசாத் ஏ காதர் ஆகியோர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வைத்து இந்தக் கடிதத்தை கையளித்தனர். பொதுமக்கள் சுமார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்