மாடுகளும், மாடுகளை வளர்க்கும் ‘மாடு’களும்; யார் கவனிப்பது: அட்டாளைச்சேனையில் தொடரும் உயிராபத்து 0
– அஹமட் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவுக்கு அருகில் நேற்று புதன்கிழமை வாகன விபத்தொன்றில் சிக்கி நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சகோதரரர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தார். நீண்டகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு அண்மையில் இவர் நாடு திரும்பியிருந்ததாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர் மோட்டார் பைக்கில் பயணித்தபோது, வீதியில் மாடு குறுக்கிட்டதால்