Back to homepage

Tag "கொரோனா வைரஸ்"

கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன்

கொரோனா அச்சத்தில் உலகம்; ஏவுகணை சோதனையில் வடகொரியா: மிரட்டுகிறார் கிம் ஜாங் உன் 0

🕔2.Mar 2020

உலகமே கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈட்டுப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இரண்டு ஏவுகணைகளைச் சோதனைகளில் வடகொரியா ஈபடுபட்டதாக தென் கொரியா ராணுவம் குற்றம் சாட்டுகிறது. வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் அருகிலுள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை

மேலும்...
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு 0

🕔1.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாஷிங்டனைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உலகின் 50க்கும்

மேலும்...
உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔25.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகஉலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைக்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என

மேலும்...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்;  குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்; குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார் 0

🕔19.Feb 2020

கொவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறி தனது சொந்த நாடான சீனாவிற்கு பயணித்தார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சீனாவிலிருந்து ஜனவரி

மேலும்...
கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு

கொரோனா தாக்கம்: நேற்றைய தினம் மிக அதிமானோர் உயிரிழப்பு 0

🕔13.Feb 2020

‘கொவிட்-19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமா சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று புதன்கிழமை 242 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் புதன்கிழமை ஏற்பட்ட மரணம்தான் மிக அதிமானதாகும். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட நபர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. 14,840 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது 0

🕔12.Feb 2020

புதிதாகப் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கொவிட் – 19’ (COVID-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தப் பெயரை அறிவித்துள்து. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 108 பேர், இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாசத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது 0

🕔11.Feb 2020

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் ஆச்சரியமான, அந்த நாட்டு ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பார்க்கப்படுகிறது. முகமூடி அணிந்திருந்த

மேலும்...
சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு

சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு 0

🕔7.Feb 2020

– அஹமட் – சிறுவர்களுக்கான சீன உணவுப் பொருட்களை காத்தான்குடியில் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோர் இதற்கான ஆதரவை காத்தான்குடியில் வழங்கியுள்ளனர் என, காத்தான்குடி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேலும்...
கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம்

கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலாக எச்சரித்த வைத்தியர், கொரோனா தொற்றினால் மரணம் 0

🕔7.Feb 2020

கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்திலேயே எச்சரித்த சீன வைத்தியர் – கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துவிட்டதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. லீ வென்லியாங் என்ற 34 வயதுடைய கண் வைத்தியரான அவர். வுஹான் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பர் 30ஆம் திகதியன்று அவர் சக வைத்தியர்களிடம், கொரோனா குறித்து எச்சரித்து இருக்கிறார். ஆனால்,

மேலும்...
கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மொனராகல யுவதி, பதுளை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Feb 2020

– க. கிஷாந்தன் – பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார். 22 வயதுடைய மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப்

மேலும்...
கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள்

கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள் 0

🕔5.Feb 2020

கொரோனா வைரஸினால் இதுவரை 490 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் காரணமாக இருவர் பலியாகி உள்ளனர். ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தில் 25

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை வந்த சீன பெண்

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம் 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு

மேலும்...
கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம் 0

🕔1.Feb 2020

– அஹமட் (புதிது செய்தியாளர்) – மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன. ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது

மேலும்...
சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர் 0

🕔1.Feb 2020

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது. மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்