Back to homepage

Tag "கொரேனா"

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர் 0

🕔6.Jul 2020

தங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே என்பவர். இந்த முகக் கவசத்தின் மதிப்பு இலங்கை பெறுமதியில் 7.17 ரூபாயாகும். “கோலாப்பூரில் உள்ள ஒருவர் வெள்ளியில் முகம் கவசம் அணிந்திருந்தார். அதைப் பார்த்த நான் –

மேலும்...
புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

புடவைக் கடைகளுக்குப் பெண்கள் செல்ல வேண்டாம்: அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் 0

🕔13.May 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து

மேலும்...
கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன்

கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்; காசு பெறாத சுமந்திரன் 0

🕔11.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உச்ச நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அக்குரணையை பிறந்தகமாகக் கொண்ட இவர், ‘யங் ஏசியா’ எனும் ஊடக நிறுவனமொன்றினை

மேலும்...
கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது

கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 452ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளானவர்களில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உலகளவில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 51 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 792,778 பேர் குணமடைந்த நிலையில்,

மேலும்...
நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு

நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு 0

🕔24.Apr 2020

நாட்டில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக, இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மட்டும் (இரவு 08:04 வரை) 48 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 416 பேர், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் இவர்களில் 109 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை 0

🕔12.Apr 2020

அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் – இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை

மேலும்...
கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல்

கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல் 0

🕔8.Apr 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் எனும் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் மத ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியமை குறித்து உலக சுகாதார அமைப்பின் (அவசரகால திட்டங்கள்) பணிப்பாளர் மைக் ரயானிடம் ஊடக சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட போதே, அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

மேலும்...
நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர்

நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர் 0

🕔6.Apr 2020

– எம்.எம். ஜபீர் – நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிலையில் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 46 பேர் இன்று திங்கட்கிழமை மருத்துவ சான்றிதழ் வழங்கி விடுவிக்கப்பட்டனர். கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நாடு

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...
கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு

கொரேனா: மருந்தா, நோயா: ஆச்சரியங்களின் பகிர்வு 0

🕔30.Mar 2020

– பஷீர் சேகுதாவூத் – 01 புதிய கொரோனா வைரஸான கோவிட் – 19 இனுடைய தாக்கத்தின் விளைவுகளை அரசியல் சமூக பொருளாதார அடிப்படையில் பார்க்கவேண்டியுள்ளது. அரசியல் மற்றும் சமூக ரீதியான விளைவுகளை ஊடகங்கள் மூலம் ஓரளவு அறியக்கிடைக்கிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தை அறிகின்ற அல்லது மாற்று பொருளாதார வல்லுநர்களோடு கலந்துரையாடுகின்ற போது கிடைக்கிற

மேலும்...
இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில் 0

🕔14.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், 60 இலங்கையர்களும் வெளிநாட்டவர் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, அரசாங்க தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் சமித்த குருகே தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும், அவரின் நண்பருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்