Back to homepage

Tag "ஐக்கிய தேசியக் கட்சி"

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...
தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் 0

🕔10.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும்

மேலும்...
ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம் 0

🕔7.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா 0

🕔4.Mar 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

மேலும்...
யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க 0

🕔13.Feb 2020

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும்...
சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம் 0

🕔10.Feb 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

மேலும்...
ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம்

ஐ.தே.க. தலைவராக தொடர்ந்தும் ரணில்; சஜித் அணியினருக்கு பெரும் ஏமாற்றம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதென, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதோடு, அந்த முன்னணயின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில்

மேலும்...
ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து  நீக்கம்

ரோசி, இம்தியாஸ்: ஐ.தே.க. செயற்குழுவிலிருந்து நீக்கம் 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இருந்து கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார. இன்று கட்சியின் புதிய செயற்குழுவை தீர்மானிக்கும் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றபோதே இந்த இருவரும் நீக்கப்பட்டதாக சில்வா

மேலும்...
ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தை சஜித் தரப்பு புறக்கணிப்பு 0

🕔30.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 03 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்

மேலும்...
ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம் 0

🕔22.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜயம்பதி விக்ரமரட்னவின் ராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம்

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள் 0

🕔16.Jan 2020

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔14.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔4.Jan 2020

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சென்ற மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சோதனை நடவடிக்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்