அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 04ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்

🕔 May 2, 2022

ரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 04ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று (02) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனைக் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க, குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்