தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

🕔 August 27, 2021

னிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27) நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, நாடு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்