Back to homepage

கட்டுரை

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி 0

🕔14.Feb 2016

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வொஷிங்டனில் உள்ள அறிவியல்

மேலும்...
அப்பன் குதிருக்குள் இல்லை

அப்பன் குதிருக்குள் இல்லை 0

🕔10.Feb 2016

இலங்கையில் கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம் 0

🕔2.Feb 2016

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
வேட்டை ஆரம்பம்:  மஹிந்தவை சூழும் அபாய மேகம்

வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம் 0

🕔1.Feb 2016

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும். அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது

மேலும்...
ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது 0

🕔30.Jan 2016

– ஜெஸ்மி எம். மூஸா –ஒலுவில் பிரகடனம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் பிரகடனத்தின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கும் இத்தருணம் மகிழ்ச்சிக்குரியது.முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் தலைமைகளை சிந்திக்க வைக்கும் உயர்ந்த நோக்கில் ஒலுவில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஒலுவில் தென்கிழக்குப்

மேலும்...
மு.கா.வின் முட்டைகள்

மு.கா.வின் முட்டைகள் 0

🕔28.Jan 2016

முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின்

மேலும்...
முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும் 0

🕔27.Jan 2016

பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும் முதல் தர புலனாய்வு விசாரணையாளர். அவரது பெயர் நாட்டில் தற்போது பெரும்பாலும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. பொலிஸ், ஊடகங்களில் மாத்திரமல்லாது அரசியல் மேடைகளிலும் இவர் பேசப்படும் நபராக

மேலும்...
மெல்லக் கிளம்பும் இனவாதம்

மெல்லக் கிளம்பும் இனவாதம் 0

🕔26.Jan 2016

கட்டுரையாளர் ரஹுமத் மன்சூர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வராவார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது பல்லினங்கள் வாழுகின்ற நமது நாட்டில், சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு தந்திரமாக முயன்ற சக்திகளின் செயற்பாடுகள்தான், 06 தசாப்த காலம் அசாதாரண சூழல் நிலவுவதற்கு வழிவகுத்தது.

மேலும்...
ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு 0

🕔19.Jan 2016

இலங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இந்த நிலையில், இலங்கையில் கால்நடைப் பண்ணை உற்பத்தி தொடர்பாகவும், கால்நடைகளைக் கொல்வதனைத் தடுக்கும் வகையில் இறைச்சி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், உள்நாட்டு கால்நடை

மேலும்...
பேய்களுக்கான கொட்டு முழக்கம்

பேய்களுக்கான கொட்டு முழக்கம் 0

🕔19.Jan 2016

பேரினவாதத்தின் வாய்களுக்கு இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே ‘அவல்’ கிடைத்திருக்கிறது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சுத்தான் அந்த அவலாகும். ஒருபுறம், இலங்கையில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் தேவை அவசியமாகிறது என்று ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், புதிய அரசியல் அமைப்பு

மேலும்...
நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும் 0

🕔17.Jan 2016

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக

மேலும்...
மரணத்தின் கூக்குரல்

மரணத்தின் கூக்குரல் 0

🕔14.Jan 2016

– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும், கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பும் நாட்டில் நடந்து

மேலும்...
கள்ளக் குழந்தை

கள்ளக் குழந்தை 0

🕔12.Jan 2016

‘போக்கிரி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உள்ளது. வேவு பார்ப்பதற்காக வடிவேலு தனது அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, மாறு வேடத்தில் செல்வார். ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் அவரை எதிர் தரப்பினர் இனங்கண்டு பிடித்து விடுவார்கள். பல தடவை இப்படி அகப்பட்டுப் போன வடிவேலு, கடைசியாக தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, வேவு

மேலும்...
சொற்களின் போர்

சொற்களின் போர் 0

🕔5.Jan 2016

‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்