Back to homepage

Tag "ஏ.எம்.எம். நௌஷாட்"

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம்

சம்மாந்துறை பிரதேச சபைக்கு, புதிய உறுப்பினராக பெண்ணொருவர் நியமனம் 0

🕔31.Mar 2021

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பான புதிய உறுப்பினராக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த கணேசசுந்தரம் குலமணி இன்று (31) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார் தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உப

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர்

சம்மாந்துறை பிரதேச சபை: வென்றார் நொஷாட், தோற்றார் மாஹிர் 0

🕔2.Sep 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக மீண்டும் ஏ.எம்.எம். நௌஷாட் இன்று புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்காக முன்னாள் தவிசாளர் 

மேலும்...
நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ்

நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ் 0

🕔28.Aug 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர்

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம் 0

🕔23.Aug 2020

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ‘கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை  மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச

மேலும்...
சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட் 0

🕔27.Mar 2018

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அந்த சபையைக் கைப்பற்றியுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம் 0

🕔8.Dec 2017

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனை கொழும்பில் இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் நௌஷாத் இணைந்து கொண்டார். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்