Back to homepage

பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Feb 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்

மேலும்...
தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர்

தௌபீக்கின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, மீளப் பெறப் போவதில்லை: கிண்ணியாவில் மு.கா. தலைவர் 0

🕔5.Feb 2018

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பதவியை, நான் மீளப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாற்றுக் கட்சியினர் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரின் அபிவிருத்தியினால்  ஏற்பட்ட பீதியில் சொல்லப்படுகின்ற இந்தப் புரளிகள் உண்மைக்குப் புறம்பானது. தேசியப்பட்டில் கேட்டுக்கொண்டு பல ஊர்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு கொடுத்த தேசியப்பட்டிலை பறித்து, எப்படி ஒரு ஊருக்கு மாத்திரம் கொடுக்கமுடியும்

மேலும்...
வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட்

வாக்குறுதியளிப்பது மட்டுமே, மு.கா. தலைவருக்குத் தொழிலாகி விட்டது: ஒலுவிலில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

– றிசாத் ஏ. காதர் – மக்கள் மரணித்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே ரஊப் ஹக்கீம் உள்ளார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஒலுவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம்

நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம் 0

🕔5.Feb 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த 101 வயதுடைய முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான மேற்படி முதியவர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார்.

மேலும்...
அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔5.Feb 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று

மேலும்...
இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட் 0

🕔5.Feb 2018

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அக்குரணையில் வைத்துத் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி

மேலும்...
புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு 0

🕔5.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு

மேலும்...
கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி

கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி 0

🕔4.Feb 2018

ஒலுவில் பிரதேசத்தில் தாருஸ்ஸலாம் ஒன்றை இந்த வருடத்தில் நாங்கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கான நிதியைத் திரட்டி, கொழும்பில் இருப்பதுபோல அம்பாறை மாவட்டத்தில் ஒரு தாருஸ்ஸலாமை நிறுவுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சின்னப் பாலமுனையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை

வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔4.Feb 2018

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாக போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நககரசபை, கிண்ணியா பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை மற்றும் சேருவில

மேலும்...
பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது 0

🕔4.Feb 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள்

மேலும்...
ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔4.Feb 2018

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; “என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது

மேலும்...
சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம்

சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம் 0

🕔4.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சாய்ந்தமருதில் எதிர்ப்பவர்களுக்கு, வன்முறையின் மூலமாகவேனும் அடக்குவதற்கு – தான் தயாராக உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.தங்களோடு யாராவது முட்டி மோத வந்தால், அவர்களுடன் சாய்ந்தமருதிலுள்ள

மேலும்...
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது 0

🕔4.Feb 2018

 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, உதய வீரதுங்கவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, கோட்டே நீதவான் நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. ரஷ்யாவிலிருந்து 2009ஆம் ஆண்டு

மேலும்...
கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி 0

🕔4.Feb 2018

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருது பெளசி மைதானத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு 0

🕔3.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கிடையில் இப்போதே, யார் தவிசாளர் என்கிற போட்டி ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மொத்தமாக 18 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இந்தத் தொகையில் 10

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்