Back to homepage

Tag "2022"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள் 0

🕔15.Feb 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மேலும்...
பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வென்றது

பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வென்றது 0

🕔22.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன், 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த

மேலும்...
பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு

பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு 0

🕔12.Nov 2021

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (12) நாடாளுமன்றில் முன்வைத்த விடயங்களின் தொகுப்பினை இங்கு காணலாம். நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்த, நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிராமிய உட்கட்டமைப்பு, பொது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்