Back to homepage

Tag "ஹிஷாலினி"

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனாருக்கு பிணை 0

🕔17.Sep 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த றிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் (மனைவியின் தந்தை) ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வழக்கில் றிசாட் பதியுதீனை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்

மேலும்...
நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு 0

🕔17.Aug 2021

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்