Back to homepage

Tag "ஹரின் பெணான்டோ"

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு 0

🕔23.Jan 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

மேலும்...
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0

🕔12.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல

மேலும்...
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை 0

🕔10.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகள் தொடர்பான பத்திரங்களும், நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்களும் மேற்படி மடிக் கணிணிகளில் உள்ள  போதிலும், அவற்றினைப் பயன்படுத்தாமல் – மரபு ரீதியில் அச்செடுக்கப்பட்ட ஆவணங்களையே, அதிகமான

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின்

ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின் 0

🕔18.Dec 2015

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ‘ஸ்மார்ட் ஃபோன்’ மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினை வழங்கவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது, இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  கூறினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட  விவாதத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ் விடயத்தினைக் கூறினார். இதேவேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்