Back to homepage

Tag "ஷிராணி பண்டாரநாயக்க"

முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை

முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை 0

🕔19.Feb 2016

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை, குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் பிரதம நீதியரசரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்