Back to homepage

Tag "விசேட தேவையுடையோர்"

விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி

விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி 0

🕔17.May 2023

– பாறுக் ஷிஹான் – விசேட தேவையுடையோருக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி நிகழ்வு  இன்று (17) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தல் தொடர்பான அனுபவ பகிர்வு உள்ளிட்டவைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில்

மேலும்...
சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் 0

🕔5.Apr 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன. பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும். அதேவேளை

மேலும்...
விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும் 0

🕔3.Feb 2018

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு, விசேட தேவையுடையோர் செல்வதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியினைப் பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினத்துக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் பொருட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இலவச​போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இதேவேளை நடைபெறவுள்ள

மேலும்...
வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔17.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில்,  பார்வையிழந்தவர்கள் உள்ளிட்ட விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மற்றொருவரின் உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு உதவி வழங்குகின்றவர் வேட்பாளராகவோ அல்லது கட்சிகள் சார்ந்த வாக்களிப்பு நிலைய முகவராகவே இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், உதவியளிப்பவர் 18 வயதை நிறைவு செய்தவராகவும் இருத்தல்

மேலும்...
விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு 0

🕔1.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்