நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பொத்துவிலில் பதிவானது
பொத்துவிலில் இன்று (12) 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இந்த அளவீடு –…
பொத்துவிலில் இன்று (12) 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இந்த அளவீடு –…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் பலத்த…
நாட்டில் இம்மாதம் 18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதி வரை ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் கேகாலை மாவட்டங்களில்…
நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலையால் ஜனவரி 13 ஆம் திகதி முதல் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் அனர்த்த முகாமைத்துவ…
சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது. காலை நேர செய்தியின் போது, திடீரென்று…