Back to homepage

Tag "வாகரை"

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்படி குற்றச்சாட்டினை அந்த சங்கம் முன்வைத்துள்ளது. கல்முனையிலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டுக்

மேலும்...
மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை 0

🕔25.Oct 2016

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில், சில மட்டு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்

மேலும்...
போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம்

போக்குவரத்து சபை பஸ் மீது கல் வீச்சு; நடத்துனருக்கு காயம்: வாகரையில் சம்பவம் 0

🕔10.Sep 2016

– றிசாத் ஏ காதர் – வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றின் மீது, இனந்தெரியாத நபர்கள் கல் வீசித் தாக்கியதில், பஸ் நடத்துநர் காயமடைந்ததோடு, குறித்த பஸ் வண்டியும் சேதத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து – மூதூர் ஊடாக பண்டாரவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த, இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்