வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை 0
கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் வரதராஜப் பெருமாளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனுக்கும் இடையில் இது தொடர்பாக அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த தகவலை