Back to homepage

Tag "லிற்றோ கேஸ்"

எரிவாயு விலை நாளை குறைகிறது

எரிவாயு விலை நாளை குறைகிறது 0

🕔3.Jun 2023

எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எரிபொருள்கள் சிலவற்றின்

மேலும்...
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை 0

🕔12.Mar 2022

லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று (12) பல பகுதிகளுக்கு எரிவாயுவை விநியோகித்தது. இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. நேற்றும், இன்றும் சுமார் 200,000

மேலும்...
லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு

லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு 0

🕔11.Oct 2021

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 05 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
லிற்றோ, லாஃப் சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரிப்பு

லிற்றோ, லாஃப் சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரிப்பு 0

🕔11.Oct 2021

சமையல் எரிவாயு விலைகளை லிற்றோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிணங்க லிற்றோ சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ லிற்றோ எரிவாயு சிலிண்டர் முன்னர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லிற்றோ சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை

மேலும்...
லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது

லிற்றோ நிறுவன முன்னாள் தலைவரின் கோரிக்கையை, கோட்டே நீதிமன்றம் நிராகரித்தது 0

🕔22.Dec 2017

சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தாய்வான் வங்கியொன்றிலிருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை வங்கியொன்றுக்கு பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், ஷலில முனசிங்கவை, குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்திருந்தது. இதனையடுத்து,

மேலும்...
லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔11.Oct 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ்  நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க

மேலும்...
தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது

தாய்வான் வங்கிலிருந்து 17 கோடி ரூபாய், இலங்கைக்கு பரிமாற்றம்: லிற்றோ கேஸ் கம்பனி தலைவர் கைது 0

🕔9.Oct 2017

இலங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக லிட்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க இன்று திங்கட்கிழமை பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்