எரிவாயு விலை நாளை குறைகிறது
எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின்…
எரிவாயுவின் விலையைக் குறைக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை நாளை (ஜூன் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிற்றோ நிறுவனத்தின்…
லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று…
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…
சமையல் எரிவாயு விலைகளை லிற்றோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிணங்க லிற்றோ சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
சிகிச்சையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முனசிங்க – முன்வைத்த கோரிக்கையினை,கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை…
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன்…
இலங்கையிலுள்ள வங்கியின் தனியார் கணக்கொன்றில், தாய்வானின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 17 கோடி ரூபாய்) பணம்…