Back to homepage

Tag "ரவி ஜயவர்த்தன"

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா

ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் ராஜிநாமா 0

🕔14.May 2018

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை, ரவி ஜயவர்தன ராஜினாமா செய்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவரும் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என அறிய

மேலும்...
ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம்

ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம் 0

🕔19.Jun 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின முன்னாள் தலைவராகப் பதவி வகித்த, சட்டத்தரணி ரவி ஜயவர்தன மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) முன்னாள் தலைவர் சமன் அதாவுட ஹெட்டி, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கான நியமனக் கடிதங்களை ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமிருந்து இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை

ரூபாவாஹினியில் பாலியல் துன்புறுத்தல்; பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு: ஆரம்பமானது விசாரணை 0

🕔19.Mar 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் நான்கு பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஊடகத்துறை அமைச்சு, விசாரணையொன்றினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையின் உயர் அதிகாரியொருவர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக அங்குள்ள ஊழியர்கள், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்த்தனவுக்கு எழுத்து மூலம் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்

மேலும்...
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார் 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக,  ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான இவர், நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.ரூபவாஹினியின் தலைவராக, இதுவரை காலமும் தலைவராக கடமையாற்றி வந்த சோமரட்ன திஸாநாயக்க, அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.புதிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்