Back to homepage

Tag "ரசாயனத் தொழிற்சாலை"

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Oct 2018

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் – தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்