Back to homepage

Tag "யுத்தம்"

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால செயலகத்தினர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சந்திப்பு 0

🕔7.Jan 2024

– நூருல் ஹுதா உமர் – இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால யுத்தத்தின் போது – வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும் சுகப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட – உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான இடைக்கால

மேலும்...
இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர 0

🕔13.Oct 2023

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும்,

மேலும்...
புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔4.Apr 2016

நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், சுதந்திரக் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார். அனுராதபுரம் மாவிலச்சி ஸ்ரீ சம்புத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம்

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி 0

🕔31.Mar 2016

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வெடி பொருட்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு வர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் சொல்லவில்லை எனவும் பிரதமர்

மேலும்...
ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல்

ராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாமல் போனவர் பொன்சேகா; கோட்டா கிண்டல் 0

🕔25.Mar 2016

ராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன ராணுவத்தளபதி பொன்சேகா, நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என எவ்வாறு கூற முடியும் என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரக்னா லங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்