ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நிதிமன்றம்ட ரத்துச் செய்துள்ளது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித…
