மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி, குற்றப் புலனாய்புத் திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்கிழமை காலை ஆஜராகியுள்ளார். மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையொன்று தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு – இவர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு,