Back to homepage

Tag "முன்னாள் பிரதமர்"

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jan 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அரச

மேலும்...
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும். அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு

மேலும்...
17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது 0

🕔22.Aug 2023

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்றினூடாக – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இவர் தாய்லாந்து திரும்பியிருந்தார். இதனையடுத்து

மேலும்...
இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. “இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி ஹுமாயுன் திலாவர் அறிவித்தார்” என பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இம்ரான் கான் நீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்