Back to homepage

Tag "மீனவர்கள்"

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...
அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள்

அட்டாளைச்சேனையில் பயன்படாமல் பாழடையும், மீனவர்களுக்கான வளங்கள் 0

🕔31.May 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களின் நலன் கருதி தொண்டு நிறுவமொன்றினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட எரிபொருள் விநியோக நிலையமொன்றும், அதனுடனான கட்டிடமும் இதுவரை பயன்படுத்தப்படாமல், கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றமையினால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோணாவத்தைப் பகுதியில் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களின் இயந்திரப் படகுகள் மற்றும் வள்ளங்களுக்கு சிரமமின்றி எரிபொருளை

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில்

அம்பாறை மாவட்டத்தில் அடைமழை, குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ளத்தில் 0

🕔27.Oct 2015

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக, குடியிருப்புப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கத் துவங்கியுள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் கல்முனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வரட்சி நிலவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்