Back to homepage

Tag "மின் துண்டிப்பு"

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு

10 லட்சம் மின் இணைப்புகள் 2023ஆம் ஆண்டில் துண்டிப்பு 0

🕔23.Feb 2024

நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 01 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பதற்கான நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களுடனான சந்திப்பு நேற்று (22) நடந்த போது – இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதாக குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி

மேலும்...
மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும்

மின் விநியோகம் இன்று நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்படும் 0

🕔21.Feb 2022

நாடளாவிய ரீதியில் இன்று (21) மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 8.30 முதல் இரவு 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்