Back to homepage

Tag "மின் கட்டணம்"

மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர்

மின் கட்டணங்களில் 25 வீதம் கழிவு; பணத்தை செலுத்த 03 மாதம் அவகாசம்: அமைச்சரவைப் பேச்சாளர் 0

🕔9.Jul 2020

மாதத்துக்கு 90 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திய நுகர்வோருக்கு, மின் கட்டணங்களில் கழிவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். அதன்படி 90 அலகுகளுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தியோருக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணத்தில் 25 சதவீதம் கழிவு வழங்க அமைச்சரவை இணக்கம் தெரிவுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்டதில் மின்சார துறைக்குப்

மேலும்...
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், இணைப்பை துண்டிக்க வேண்டாம்: அமைச்சர் உத்தரவு 0

🕔10.Apr 2020

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று

மேலும்...
மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔2.Aug 2017

வறட்சியான காலநிலையைக் காரணம் காட்டி, மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் மின்சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “தற்போதைய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுமா என்பது குறித்து சிலர் பேசி வருகின்றனர். அரசாங்கம் தற்போது மிகவும் சவாலான நிலைக்கு முகம் கொடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார். “கடந்த

மேலும்...
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம் 0

🕔4.Jun 2016

இலங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டினை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும்,  நாடாளுமன்ற கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்