மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0
மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். “மாகாண ஆளுநர்கள் என்போர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் மாகாண எல்லைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை