Back to homepage

Tag "மாகாண ஆளுநர்கள்"

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔5.Feb 2023

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். “மாகாண ஆளுநர்கள் என்போர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் மாகாண எல்லைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை

மேலும்...
03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம்

03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Oct 2021

இரு நூறுக்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது, இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், சகல மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று (02) பேச்சுவார்த்தை நடந்ததாக அந்த

மேலும்...
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ராஜிநாமா 0

🕔31.Dec 2018

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதியிடம் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என, வடக்கு மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாகாண ஆளுநர்களையும்  இன்று 31ஆம் திகதிக்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே, ரெஜினோல்ட் குரே ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்