Back to homepage

Tag "மயில் சின்னம்"

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட்

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகிறது மயில்: தலைமை வேட்பாளர் வை.எல்.எஸ் ஹமீட் 0

🕔15.Mar 2020

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைதீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை காரணமாக, எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது?

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது? 0

🕔15.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு மீறிய நிபந்தனைகளை முன்வைப்பதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக, தேசிய காங்கிரசுடன் கூட்டாட்சி அமைப்பதைத் தவிர்த்து, எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் உள்ளுர் பிரமுகர்கள் யோசித்து வருவதாகவும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல்

அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல் 0

🕔11.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும்,

மேலும்...
மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔9.Feb 2018

– அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தைக்காநகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம். றபீக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேசிய காங்கிரஸ் கட்சியின் தைக்காநகர் வேட்பாளர், அவருடைய ஆதரவாளர்கள் சகிதம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில்

மேலும்...
வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

வேட்பாளர் இக்பால் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; யானைச் சின்ன வேட்பாளருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔8.Feb 2018

– அஹமட் – ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் எஸ்.எம். இக்பால் எனும் வேட்பாளர் மீது, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யு.கே. ஆதம்லெப்பை என்பவரும் அவரின் அடியாட்களும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று

மேலும்...
அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு 0

🕔3.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கிடையில் இப்போதே, யார் தவிசாளர் என்கிற போட்டி ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மொத்தமாக 18 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இந்தத் தொகையில் 10

மேலும்...
தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி

தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி 0

🕔8.Jan 2018

– முகம்மட் றியாஸ் – நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அணி வெற்றி பெறுமாயின், அந்த அணியைச் சேர்ந்த நிந்தவூர்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், மீண்டும் தவிசாளராக நியமிக்கப்படுவார் என, அமைச்சர் றிசாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை பகிரங்க கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது எதிரணியினரான

மேலும்...
பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம் 0

🕔1.Jan 2018

– அஹமட் – “உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்”

மேலும்...
சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம்

சிராஸ் மீராஹிப்பின் ‘இரண்டு தோணி’ அரசியல்; ஊருக்கும் கட்சிக்கும் உத்தமனாக நடிக்கிறார் எனவும் விமர்சனம் 0

🕔17.Dec 2017

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மயில் சின்னத்துக்காக பணியாற்றுவதில் பின்னடித்து வருவதாகவும், தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு சார்பானவராக தன்னைக் காட்டிக் கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் விமர்சனம் வெளியிடப்படுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரசில் முக்கிய பதவியினை வகிக்கும் சிராஸ் மீராசாஹிப், அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்