Back to homepage

Tag "பொலிஸ் ஊடகப் பிரிவு"

மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது

மாணவி ஒருவரை பகிடிவதை செய்தமை தொடர்பில் 06 மாணவர்கள் கைது 0

🕔29.Jan 2024

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு

மேலும்...
லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது 0

🕔26.Jul 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை

மேலும்...
போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம் 0

🕔3.Jul 2020

பொலிஸ் துறையின் கீழுள்ள போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔10.Jan 2016

கடவத்தை – கொனஹென பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், நபரொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். வாகனத்தில் வந்த சிலர், கொனஹென ஸ்ரீவர்தனாராம விகரைக்கு அருகில்  குறித்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடு நடததியதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர்களை ராகம மருத்துவ

மேலும்...
கைதானார் ஹிருணிகா

கைதானார் ஹிருணிகா 0

🕔9.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.ஹிருணிகா கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பிரிவும் உறுதி செய்துள்ளது.தெமட்டகொடை பகுதியில்  ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹவ்லொக் டவுனில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது 0

🕔7.Aug 2015

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில், 396 பேர் கைதாகியிருந்தனர். பொலிஸார் மேற்கொண்ட 158 நடவடிக்கைகளின்போது, தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 382 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்