தலைப்புச் செய்திகள்

பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மரணம் தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது: பொது பாதுகாப்பு அமைச்சர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் மரணம் தொடர்பில் இப்போது எதுவும் கூற முடியாது: பொது பாதுகாப்பு அமைச்சர்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து, இந்த நிலையில் எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்று, பொதுப் பாதுகாப்பு…

ரணிலுக்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல்

ரணிலுக்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்…

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

0

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று அர்த்தமல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு

கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு

0

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயின் நிதியில் இயங்கி வந்த, பெரியளவிலான ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) உற்பத்தி…

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

0

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள்…

அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

0

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்கும் திட்டமொன்று குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நலனுக்காக…