பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி 0
– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் றிசாத்