Back to homepage

Tag "பேருவளை"

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம் 0

🕔30.Mar 2023

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள

மேலும்...
ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும் 0

🕔4.Feb 2022

– முன்ஸிப் – காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். 1984ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட

மேலும்...
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தொடர்பில், விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.Nov 2019

ஜனநாயகத்தை கடந்த காலங்களில் குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.  களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை – தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்

மேலும்...
ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது 0

🕔6.Jan 2019

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது

பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது 0

🕔11.Dec 2018

பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட

மேலும்...
பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில் 0

🕔10.Dec 2018

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து இவ்வாறான கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. பேருவளையில் 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் கடத்தல், அண்மையில் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டிலிருந்து தப்பிச்

மேலும்...
இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம் 0

🕔6.Dec 2018

இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 277 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் இது என பொலிஸ் ஊடகப்

மேலும்...
அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது 0

🕔26.Jul 2018

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு, 182 மில்லியன் ருபாய் நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நட்டஈடு வழங்கும் நிகழ்வில், சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் 

மேலும்...
ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

ஜமிஆ நளீமிய்யாவில் அரபு மொழி கற்கை நெறி; ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் 0

🕔15.Mar 2018

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு மொழி கற்கை நிலையம்; அரபு மொழியை அடிப்படையிலிருந்து கற்க விரும்புவோருக்கான மூன்று மாத கால ஆரம்ப கற்கை நெறி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. நவீன கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி அரபு மொழியில் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு ஆற்றல்களையும் விருத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாடநெறி பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

மேலும்...
அளுத்கம, பேருவளை கலவரம்; இழப்பீடு பெறுவோரின் பெயர் விபரம் அறிவிப்பு

அளுத்கம, பேருவளை கலவரம்; இழப்பீடு பெறுவோரின் பெயர் விபரம் அறிவிப்பு 0

🕔21.Feb 2018

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும்

மேலும்...
பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன்

பேருவளை, அளுத்கம வன்செயலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்குப் பலன் 0

🕔21.Feb 2018

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், மேற்படி கலவரத்தில் சொத்துக்களை இழந்த நூற்றுக்கண்கானோருக்கு இழப்பீட்டினை வழங்குமாறு ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட் 0

🕔13.Jan 2018

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர் 0

🕔5.Sep 2017

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர்

மேலும்...
மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன

மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன 0

🕔2.Aug 2017

இந்த அரசாங்கம், மதஸ்தலங்கள் முதல் மாணிக்க கல் ஏற்றுமதியாளர்கள் என, வரி விதிப்பதில் எவரையும் விட்டுவைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.பேருவளையில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது, இதனை குறிப்பிட்டார்.அங்கு தொடந்தும் கூறுகையில்;தற்போதைய அரசாங்கமானது மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை அடுக்கடுக்காக வழங்கி வருகிறது. அந்த வகையில், இவ்வரசானது மதஸ்தலங்களிலும் தனது

மேலும்...
சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு

சோபித தேரரின் சொசுகு வாகனம் தொலைந்து விட்டதாக பொலிஸில் புகார்; பேருவளையிலுள்ள ஹோட்டலில் திருமண சேவைக்காக ஓடுவதாகவும் தெரிவிப்பு 0

🕔20.Jan 2017

கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி காலம் சென்ற மாதுலூவாவே சோபித தேரர் பயன்படுத்திய 02 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொலைந்து விட்டதாக, மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருவளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில், தொலைந்து போனதாகக் கூறப்படும் வாகனம் திருமண நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக, தமக்குத் தெரிய வந்துள்ளது என்று – முறைப்பாட்டாளர்கள்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்