‘பொலிஸ் திருடன்’ கைது
பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றிலிருந்து 650 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை – கிரிபத்கும்புர பகுதியில்…
பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றிலிருந்து 650 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை – கிரிபத்கும்புர பகுதியில்…
பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லிகல சர்வதேச பௌத்த…
– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்…
– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363…
சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப்…