தலைப்புச் செய்திகள்

புற்றுநோய்

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து தடுப்பது பற்றிய விழிப்புணர்வு: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்தது

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து தடுப்பது பற்றிய விழிப்புணர்வு: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்தது

0

– நூருல் ஹுதா உமர் – புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் ‘Cancer Early Detection & Prevention Programme’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று…

புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்களில் அதிகளவானோருக்கு வாய் புற்றுநோய்

0

உலகளவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனை எட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொற்றுநோயியல் தலைமை நிபுணர் டொக்டர் சுதத்…

பிறப்பு வீதம் இலங்கையில் வீழ்ச்சி

0

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக குழந்தை நல வைத்திய ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து…

புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்: சாய்ந்தமருது உணவகங்களில் சிக்கின

புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்: சாய்ந்தமருது உணவகங்களில் சிக்கின

0

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதிலுள்ள உணவகங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் நடத்திய திடீர் பரிசோதனைகளின் போது, புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள்…

புற்று நோயால் நாட்டில் தினமும் 40 பேர் மரணம்

0

புற்றுநோயால் நாட்டில் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணம், 64 பேர் பாதிக்கப்படுகின்றனர்: அமைச்சர் டலஸ் தகவல்

0

புற்றுநோயினால் நாட்டில் தினமும் 38 பேர் மரணமடைகின்றனர் என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் 64 பேர் தினமும் புற்நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர்…

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

0

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில்…