சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம் 0
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு சுய மரியாதை இருக்குமாயின், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏற்கனவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நடத்தைகள் தொடர்பில் , ஐ.தே.கட்சியின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் தனது பதவிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர்