Back to homepage

Tag "பிரேரணை"

வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை

வேட்புமனுக்களை ரத்துச் செய்யும் பிரேரணையைக் கொண்டு வர யோசனை 0

🕔12.Jun 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்துச் செய்துவிட்டு,

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன்

அட்டாளைச்சேனை கடற்கரையில் மீனவர்களுக்கான வீதிகளை அமைக்க தீர்மானம்: உறுப்பினர் ஹமீதாவின் பிரேரணைக்கு பலன் 0

🕔18.Jun 2020

– கே எ ஹமீட் – அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்டு, அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க அகற்றப்பட்ட மீனவர்களுக்கான வீதியை, உரிய தரப்பினரின் அனுமதியைப் பெற்று அந்த இடத்தில் அமைப்பதோடு, அதேபோன்று மேலும் சில பகுதிகளிலும் வீதிகளை நிர்மாணிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறபா வட்டார உறுப்பினர்

மேலும்...
கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம்

கொவிட் 19 நோயால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: அக்கரைப்பற்று மாநகர சபையில் தீரமானம் 0

🕔14.May 2020

– நூருள் ஹுதா உமர் – கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனும் பிரேரணை, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி கொண்டு வந்த இந்தப் பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம்

தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔7.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றை,  ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்தார். குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்று 07ஆம்

மேலும்...
பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் அலுவலகத்துக்கான நிதியை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம் 0

🕔29.Nov 2018

பிரதமர் அலுவலகத்துக்கான நிநியை முடக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றபோது, அதற்கு ஆதரவாக  123 வாக்குள் கிடைத்தன. முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ முன்வைக்கவுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிரான யோசனையொன்றினை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, சபையில் முன்வைத்தார்

மேலும்...
ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது

ரோஹிங்ய படுகொலைகளைக் கண்டித்து, கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்: உதுமாலெப்பையின் பிரேரணை வென்றது 0

🕔7.Sep 2017

– சலீம் றமீஸ் –மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது, மனித உரிமைகளை மீறி அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகத்தனமான இனப்படுகொலைகளை கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ரோஹிங்யவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உடன் நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினையும், மியன்மார் அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கிழக்கு

மேலும்...
நிதிக் குற்றங்களை விசாரிக்கும் புதிய செயலகம் விரைவில்

நிதிக் குற்றங்களை விசாரிக்கும் புதிய செயலகம் விரைவில் 0

🕔14.Jul 2017

நிதிக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான புதிய செயலகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பிலான பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று, பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவிக்கின்றன. புதிய செயலகமானது, சர்வதேச தரத்துக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் ஒழிப்புக் குழு செயலகம், இம்மாதம் செயலிழந்தமையினையடுத்து, புதிய செயலகம் உருவாக்கப்படவுள்ளதாக

மேலும்...
சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை 0

🕔25.Jan 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை  நாளை செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை கற்றுக் கொள்வதற்காக, சிங்கள நூல்கள் வருடா

மேலும்...
கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு 0

🕔24.Nov 2015

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி பாறூக் இன்று செவ்வாய்கிழமை சபையில் முன்வைத்தார்.மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் நியக்குமாறும், சிப்லி பாறூக் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வு, இன்று காலை 9.45

மேலும்...
அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம்

அமைச்சர்களின் தொகையை அதிகரிக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத, சு.கட்சி எம்.பி.கள் குறித்து, செயலாளர் விளக்கம் 0

🕔5.Sep 2015

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் பொருட்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சபைக்குச் சமூகமளித்திராத ஸ்ரீ.ல.சு.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று, சு.கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்