Back to homepage

Tag "பிரதமர் தினேஷ் குணவர்த்தன"

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு 0

🕔8.Nov 2023

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

மேலும்...
நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி 0

🕔18.Mar 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா? என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவான (பஃப்ரல்) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. . சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்